Kolaru Pathiham 1.0

라이센스: 무료 ‎파일 크기: 8.49 MB
‎사용자 평가: 0.0/5 - ‎0 ‎투표

에 대해 Kolaru Pathiham

콜라루 파시감 க&#3019ற amp;#2995 #3009&#3009&#2986 #2980த#3007கம&#3021, 티루그나 삼판타르가 부른 시바 경의 강력한 힌두교 찬송가 중 하나입니다. 콜라루 파티함은 두 번째 티루무라이의 데바람 구역 아래에 있습니다.

콜라루 티루파시감은 궁극적인 신 시반을 기도함으로써 행성(나바그라하스)의 나쁜 영향을 제거하는 데 도움이 된다.

매일 콜라루 파티캄을 읽거나 노래하거나 듣는 것은 나쁜 행성의 영향으로부터 우리를 보호하고 우리에게 평화로운 마음을 줄 것입니다.

이 응용 프로그램은 콜라루 파시감의 11 시와 DR. Seergazhi 고빈다라잔에 의해 노래 콜라루 파디캄의 오디오 노래의 가사가 있습니다.

** 활성 인터넷 연결을 해제 할 필요가 없습니다 ** 품질 사운드 오디오및 백그라운드에서 재생할 수 있습니다 ** 변경 글꼴 크기와 색상으로 가사를 읽기 쉽습니다.

Plaese는 우리에게 당신의 친구 및 Famiy 회원과이 응용 프로그램을 공유하여 지원을 제공합니다.

당신이 응용 프로그램을 좋아하는 경우에 친절하게 우리에게 5 스타 등급을 주는 것이 좋습니다 더 좋은 일을 유지하기 위해 우리를 감사.

옴 나마시바야.. 옴 나마시바야.. 옴 나마시바야..

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார்.

"தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே."

பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன், வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லால் இயன்ற மாலையாகிய இப்பதி கத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

பாக்கியம் இருப்பவர்கள் எம்பெருமானை நினைந்து இத் திருக்கோளறு பதிகத்தை நாள் தோறும் படித்து பயன் பெறுவோமாக..

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...