Akilan tamil Short Stories 1.1

라이센스: 무료 ‎파일 크기: N/A
‎사용자 평가: 0.0/5 - ‎0 ‎투표

아킬란은 6월 27일 푸덕코타이 구 페룽갈로어에서 태어난 아킬란담의 펜 이름이었다. 그는 푸두코타이 근처의 페루갈로레라는 작은 마을에서 어린 시절을 보냈다. 그의 아버지 바이티야 링암 필라이는 회계 책임자였으며 그의 외아들 아킬란을 아주 좋아했습니다. 불행히도, 소년은 어린 나이에 사랑하는 아버지를 잃었습니다. 그러나 그의 어머니 아미르탐말은 사랑스러운 사람이었고, 창조적 인 사람이기 때문에 아들을 작가로 성형했습니다.

저자는 학창시절 간디안철학에 매료되었고, 푸두코타이에서 대학 교육을 중단하여 자유 투쟁에 동참했다. 나중에 인도가 독립한 후 철도 우편 서비스에 합류하여 AIR(올 인디아 라디오)에 합류하여 본격적인 작가가 되었습니다. 그의 이야기는 주로 작은 잡지에 나타나기 시작했다.

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

'பாவை விளக்கு' திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது 'கயல் விழி' என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரயை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

버전 기록

  • 버전 1.1 에 게시 2015-04-14

프로그램 세부 정보